×

கொரோனா காரணமாக கொல்லிமலையில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து

நாமக்கல்: கொரோனா காரணமாக கொல்லிமலையில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தடையை மீறி கொல்லிமலைக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்….

The post கொரோனா காரணமாக கொல்லிமலையில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து appeared first on Dinakaran.

Tags : Valvil Ori Festival ,Kolimalaya ,Corona ,Namakkal ,Valvil Ori ceremony ,Kolimalayas ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...